மரியாதைக்குரிய நண்பர்களே,
திருமிகு.வெங்கட்ராஜ் அவர்கள்-தாளாளர் J.S.S.தொழிற்பயிற்சிநிலையம்-தாளவாடி அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்திய காட்சி.
திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தலைவர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றிய காட்சி.
திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்-கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை அவர்கள் கருத்தரங்கைத்துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி.
கூகுள் ஆண்டவர் போதிய இட அளவு முடிவுற்றதாக அறிவித்த காரணத்தால் மேலும் படங்களைப்பதிவிட இயலவில்லை. மன்னிகவும்.
வணக்கம்.
நான்காவது நாளான இன்று சாலைப்பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
திருமிகு.வெங்கட்ராஜ் அவர்கள்-தாளாளர் J.S.S.தொழிற்பயிற்சிநிலையம்-தாளவாடி அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்திய காட்சி.
திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தலைவர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றிய காட்சி.
திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்-கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை அவர்கள் கருத்தரங்கைத்துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி.
கூகுள் ஆண்டவர் போதிய இட அளவு முடிவுற்றதாக அறிவித்த காரணத்தால் மேலும் படங்களைப்பதிவிட இயலவில்லை. மன்னிகவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக