04 ஜனவரி, 2013

சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-04

 மரியாதைக்குரிய நண்பர்களே,
                                              வணக்கம். 
        நான்காவது நாளான இன்று சாலைப்பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.



 திருமிகு.வெங்கட்ராஜ் அவர்கள்-தாளாளர் J.S.S.தொழிற்பயிற்சிநிலையம்-தாளவாடி அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்திய காட்சி.
 







    திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தலைவர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றிய காட்சி.


   
  திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்-கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை அவர்கள் கருத்தரங்கைத்துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி.

    கூகுள் ஆண்டவர் போதிய இட அளவு முடிவுற்றதாக அறிவித்த காரணத்தால் மேலும் படங்களைப்பதிவிட இயலவில்லை. மன்னிகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக