04 ஜனவரி, 2013

சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-02

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 













   


         இரண்டாம் நாளான இன்று தாளவாடிப்பகுதிய் அனைத்துப்பள்ளிகளிலும் 'விபத்து-விளைவு-பாதுகாப்பு'' என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு பற்றிய பள்ளிகளுக்கான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. டிவைன் மெட்ரிக் பள்ளி,சூசையபுரம் புனித ஜேம்ஸ் மேனிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,KGPV பள்ளி,திகினாரை புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளிகள் கலந்து கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக