09 நவம்பர், 2012

அறிவியலைப் பரப்புவோம்! நாட்டின் வளர்ச்சியைப் பாதுகாப்போம்!!

மரியாதைக்குரிய நண்பர்களே,

      

(1)தீபாவளி நிகழ்ச்சியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம்.
(2)விபத்தின்றி,தீக்காயமின்றி கொண்டாடுவோம்.
(3)வாணவேடிக்கையின்போது பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் கருகி, சிதறிப்போன தொழிலாளிகளை நமது நினைவில் வைப்போம்.அவர்தம் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் அஞ்சலி செலுத்துவோம்.
(4)சுற்றுச்சூழல் பாதிக்காவண்ணம் கொண்டாடுவோம்.
(5)தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவும்,தொழிலாளர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்து மனித உயிர்களைக் காப்பது அரசின் கடமை,எனவே அரசாங்கத்திடம் வலியுறுத்துவோம்.
(6)அபாயகரமான வெடிகளைத் தவிர்ப்போம்.
(7)ஒலிமாசு குறைக்க சத்தம் குறைவான வெடிகளை வெடிப்போம்.
(8)மிதக்கும் தூசிகளைக் குறைக்க பட்டாசுகளை வாங்குவதையே தவிர்ப்போம்.
(9)வெடிகளின்போது கண் கண்ணாடி அணிந்து கண்களைக் காப்போம்.
(10) உடலைப் பாதுகாக்க பருத்தி ஆடைகளை அணிவோம்.
(11) சிறுவர்களையும்,சமூகத்தையும் பாதுகாக்க பட்டாசுகளின் ஆபத்தையும்,தீமைகளையும் தெரிந்து கொள்வோம்.

  என  சமூகப்பணியில் ;-
 PARAMESWARAN.C
TNSTC - DRIVER,
TAMIL NADU SCIENCE FORUM,
THALAVADY - SATHY-
ERODE - DT.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக