திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை
இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ளது. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கு கிறது.
இதன் தனிச்சிறப்பு
ஒன்றே முகால் அடி அல்லது ஏழே வார்த்தைகள் கொண்டு, பொருள் விளக்கும் ஒப்பற்ற காவியமா கும். திருக்குறளால் தமிழுக்கு கிடைத்த பெருமைகளை வார்த்தை களால் வரையறுக்க முடியா தது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தளத்தி னை பயன்படுத்தி, திருக் குறள் அறிவோம், குறள் வழி நடப்போம். நண்பர்களே!
திருக்குறள் (இந்த வார்த்தையை கிளிக் செய்க•)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக